தெரு மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-08-12 12:50 GMT
விழுப்புரம் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் தெருவில் கடந்த 2 வாரமாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் தெரு இருள்சூழ்ந்து காணப்படுகிறது. ஆத்திர அவசரத்துக்கு வீடுகளை விட்டு வெளியே வந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெரு மின் விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்