பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-08-11 16:58 GMT

உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்