எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-08-11 16:52 GMT

திண்டுக்கல் சந்தைப்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகே தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்