புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-11 13:16 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரே உள்ள ஆழ்வார் தெருவில் மின்விளக்கு எரியாமல் இருந்தது. இதுதொடர்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்