எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-08-11 11:57 GMT
விழுப்புரம் வடக்கு தெரு, முஹம்மதியர் தெருவில் 15 நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே தெரு மின்விளக்குகளை சரி செய்ய மின் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்