பழுதான தெருவிளக்குகள்

Update: 2022-08-09 15:03 GMT

கடமலைக்குண்டு அருகே அரசரடி மலைக்கிராமத்தில் சோலார் தெருவிளக்குகள் பழுதடைந்து விட்டது. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால், கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சோலார் தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்