எரியாத மின்விளக்குகள்

Update: 2022-08-09 11:38 GMT
கூடலூர் 16-வது வார்டு முத்தையர் தெருவில் உள்ள மின்விளக்குகள் கடந்த 1 வார காலமாக எரிவதில்லை. நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இரவு நேரங்களில் நடந்து செல்லும் முதியோர்கள் தடுக்கி கீழே விழுந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.  பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து உள்ளனர். எனவே மின்விளக்குகளை சரிசெய்ய நகராட்சி முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்