எரியாத மின்விளக்குகள்

Update: 2022-08-06 13:45 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர் பஞ்சாயத்தை சேர்ந்த வைகை காலனி 3-வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருவில் சுமார் 5-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் தெருவில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்