தொடர் மின்தடையால் அவதி

Update: 2022-08-01 13:19 GMT

விழுப்புரம் மாவட்டம் நங்காத்தூர் கிராம பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தொடர் மின்தடையால் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே மின்வாரிய அதிகாரிகள், தடையின்றி மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்