ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-29 14:59 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பட்டினம் ஆத்தங்கரை இறால் பண்ணை செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தில் வயர்கள் அறுந்து விழும் நிலையில் உள்ளது. இது மீனவர்கள், இறால் பண்ணை ஊழியர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடம் என்பதால் அவர்கள் ஒருவித அச்ச உணர்வுடனே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்