தெருவிளக்கு வேண்டும்

Update: 2023-09-20 12:05 GMT
திருச்சி மாவட்டம் 49-வது வார்டு சங்கிலியாண்டபுரம் நாகம்மை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருட்டாக காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. இந்த இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்