மின்கம்பத்தில் செடிகொடிகள்

Update: 2023-09-17 18:31 GMT

அந்தியூர் அருகே வேம்பத்தி பகுதியில் உள்ள மின் கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் நன்கு வளர்ந்து படர்ந்து காணப்படுகிறது. அதனால் மின் விளக்கின் வெளிச்சம் தெரிவதில்லை. இதனால் அந்த பகுதி சற்று இருட்டாகவே இருக்கிறது. விளக்கு பொருத்தப்பட்டும் பயனில்லாமல் உள்ளது. மேலும் மின்கசிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. உடனே மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்

மேலும் செய்திகள்