எரியாத தெருவிளக்கு

Update: 2023-09-17 17:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுக்கரையில் கடலில் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுக்க வெளியூர்களில் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் கடற்கரை அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்