ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-09-17 12:12 GMT

குலசேகரன்பட்டினம் வடக்கூரில் இரவில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்