எரியாத உயர் கோபுர மின் விளக்கு

Update: 2023-09-17 11:56 GMT

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கு மாதகணக்கில் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளதால் சட்ட விரோத செயல்கள் நடக்கவும், விபத்து நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்