ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-17 11:31 GMT

கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி ஆவாரங்காட்டூபுதூரில் இருந்து ஒரத்தை பகுதி சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த மின்கம்பம் கீழே விழுந்து உயிர் பலி வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்