எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-09-17 08:55 GMT
குள்ளஞ்சாவடி அருகே வழுதலம்பட்டு ஊராட்சி கோபாலபுரத்தில் உள்ள தெருமின்விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்