சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

Update: 2023-09-10 18:11 GMT
குமராட்சி அருகே எடையார் கிராமத்தில் சாலையோரத்தில் மற்றும் வயல்வெளி பகுதியில் உயர்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. குறிப்பாக அப்பகுதியில் 3 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் மின்கம்பம் எந்நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்டுவதோடு, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களையும் சாி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்