சேதமடைந்த தெருவிளக்கு

Update: 2023-09-10 17:16 GMT
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு செங்குளத்துபட்டியில் முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு சேதமடைந்து தலைகீழாக தொங்குகிறது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவில் அந்த வழியாக நடந்து செல்லவே அச்சம் அடைகின்றனர். எனவே தெருவிளக்கை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்