தெருவிளக்குகள் எரியவில்லை

Update: 2023-09-10 17:14 GMT

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டில் ஒருசில தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்