எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-09-06 18:28 GMT
விக்கிரவாண்டி அருகே செ.புதூர் ஊராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தெருமின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள தெருமின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்