மின்சார விளக்கு வசதி

Update: 2023-09-06 13:25 GMT
மதுரை ஆரப்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தரைகீழ் பாலத்தின் அடியில் எந்தவித மின்சார விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் செல்வோர், பெண்கள் ஒருவித அச்சம் அடைகின்றனர். திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்