உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா ?

Update: 2023-09-03 18:03 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தாதாபுரம் செல்லும் வழியில் போடிநாயக்கன்பட்டி புற வழிச்சாலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரஞ்சித், போடிநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்