மின்கம்பியில் விழுந்த மரக்கிளை

Update: 2023-08-30 16:48 GMT

நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு சவுந்திரபுரத்தில் கடந்த மாதம் மின்கம்பியில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இதுவரை அந்த மரக்கிளையை அகற்றவில்லை. இதனால் மழைக்காலத்தில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க மரக்கிளையை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்