பொதுமக்கள் அவதி

Update: 2023-08-30 13:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கோடனூர் ஊராட்சி பிள்ளையாரேந்தல் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் குறைந்த அழுத்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே மின்வினியோகம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்