செடி-கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-30 11:27 GMT

செடி-கொடிகள் அகற்றப்படுமா?

குளச்சல் நகராட்சியில் அண்ணா சிலை அருகில் உள்ள மின்கம்பத்தில் செடி-கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் காற்றடிக்கும் போது மின் வயரில் தீப்பொறி பறந்து விழுகிறது. அதைத்தொடர்ந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் மின்சாரம் திடீரென்று ஏறி-இறங்குவதால் மின் சாதனங்கள் பழுதாகி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது ஷபீக், குளச்சல்.

மேலும் செய்திகள்