எரியாத தெருவிளக்கு

Update: 2023-08-30 11:23 GMT

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட ராணி மெய்யம்மை நகர், சாய் நகர், இ.பி. காலனி உள்பட பல பகுதிகளில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் இது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றி தருவார்கள் என கூறி வருகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை என வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்