எரியாத மின் விளக்கு

Update: 2023-08-27 11:53 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் அருகே மின் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடமாட மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்