ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-08-23 15:53 GMT
உடன்குடி பேரூராட்சி 5-வது வார்டு பெருமாள்புரம் வடக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் நடுவில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்ததால், எந்த நேரமும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்