அடிக்கடி மின்தடை

Update: 2023-08-23 15:07 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பெரியப்பட்டினம் கிராமத்தில் அதிக மக்கள் வசித்து வருகின்றார்கள். இப்பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை  ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மின்தடை ஏற்படுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்