தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2023-08-23 13:19 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த சில நாட்களாக கூடுதல்  கனரக வாகனங்கள் ரெயில்வே பீடர் ரோடு வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும்போது தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பிகளை உரசி செல்கிறது. இதனால் அடிக்கடி  குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்