மின்விளக்கு வசதி

Update: 2023-08-20 15:50 GMT

பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் உள்ள காந்தி நகரில் இருந்து எல்லமேடு வரை மின்விளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருட்டாக இருக்கிறது. இதன் காரணமாக விபத்து மற்றும் வழிப்பறி நடக்கின்றது, எனவே மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்