நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-08-20 15:30 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியின் கீழ் தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் தெருவிளக்குள் பகலிலும் ஒளிர்கின்றன.எனவே தெருவிளக்குகளை இரவில் மட்டும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்