எரியாத தெருவிளக்கு

Update: 2023-08-20 11:33 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அக்ரஹாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்