பாம்புகளால் மக்கள் அச்சம்

Update: 2023-08-16 18:01 GMT

சென்னிமலை அருகே உள்ள சரவணா காா்டன் (அசோகபுரம்) பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பத்தில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருட்டாக காணப்படுகிறது. இதன் காரணமாக பாம்பு போன்ற விஷ பூச்சிகள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக பெண்கள், சிறுவர்- சிறுமிகள் செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே அந்த பகுதியில் மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்