சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-08-16 15:11 GMT

நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி பாஞ்சாலங்குறிச்சியில் சாலையோரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று, மழையின்போது மின்கம்பம் முறிந்து விழுந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்