எரியாத மின்விளக்குகள்

Update: 2023-08-16 15:10 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் பஸ்நிலையத்தின் பெரும்பகுதிகள் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் அபாயம் உள்ளது. எனவே தேனி புதிய பஸ் நிலையத்தில் இரவில் அனைத்து விளக்குகளும் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்