மின்விபத்து அபாயம்

Update: 2023-08-13 17:45 GMT
நெல்லை மேலப்பாளையம் விளாகம் முத்துராமலிங்க தேவர் தெருவில் தொடக்கப்பள்ளி அருகில் மின்கம்பத்தை சூழ்ந்து செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அங்குள்ள உயரழுத்த மின்கம்பிகளிலும் கொடிகள் படர்ந்துள்ளதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை சூழ்ந்த கொடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்