எரியாத தெரு விளக்குகள்

Update: 2023-08-13 15:49 GMT

திண்டுக்கல் மாநகராட்சி சாலையில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள தெருவிளக்குகளை அகற்றிவிட்டு புதிய தெரு விளக்குகளை பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்