அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2023-08-13 14:53 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கச்சாத்த நல்லூர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கிராமத்திற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்