எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-08-09 18:14 GMT
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள தெருமின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்