பகலில் எரியும் தெருவிளக்குகள்

Update: 2023-08-09 16:51 GMT

குஜிலியம்பாறை தாலுகா தி.கூடலூர் கலிக்கப்பட்டியில் பகல், இரவு என 24 மணி நேரமும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால் தெருவிளக்குகள் பழுதடைவதுடன் மின்சாரமும் தேவையின்றி வீணடிக்கப்படுகிறது. எனவே பகலில் தெருவிளக்குகள் எரியாமல் இருக்க மின்சாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்