குறைந்த அழுத்த மின்சாரம்

Update: 2023-08-09 16:37 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகர், இந்திரா தெரு, மாதவன் தெரு, வள்ளுவர் தெருவில் இரவில் தொடர்ந்து குறைந்த அழுத்த மின்சாரம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே குறைந்த மின்னழுத்த பிரச்சினைகளை சரிசெய்ய தகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்