அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2023-08-09 16:36 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை அவ்வப்போது ஏற்படுகின்றது. நாளொன்றுக்கு 5 தடவைக்கு மேலாக அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றது. இதனால் முதியோர், பொதுமக்கள், சிறு வணிகர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்