மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-08-09 11:50 GMT

கரூர் மாவட்டம் குறுக்கு சாலை வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் இந்த பாலத்தின் வழியாக இரவு பகலாக பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இதுவரை நொய்யல் ஆற்றுப் பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்