சிதலமடைந்த மின்கம்பங்கள்

Update: 2023-08-06 17:25 GMT

திருச்சி கிராப்பட்டியில் இருந்து கிரீன் பார்க் செல்லும் சாலையில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள 2 மின் கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே இந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது இந்த மின்கம்பங்கள் காற்றில் முறிந்து சாலையில் விழுந்தால் பெரும் அளவில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்