தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-08-06 16:35 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குன்டு ஊராட்சி உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பெரியபட்டினம் செல்லும் பிரதான சாலையிலிருந்து கிருஷ்ணாபுரம் அரசு பள்ளிக்கூடம் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டும். சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்