சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-08-06 14:23 GMT

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை சாவியாதெருவில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்