தெருவிளக்கு எரியுமா?

Update: 2023-08-02 16:21 GMT

பங்களாப்புதூர் இந்திராநகரில் தெருவிளக்கு சரியாக எரிவது இல்லை. இதனால் அந்த பகுதி இருட்டாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கை ஒளிரசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்