தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2023-07-30 17:14 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் கிராமத்துக்கு அருகில் கிருஷ்ணாபுரம் என்ற ஊர் உள்ளது. கிருஷ்ணாபுரம் ஊருணியிலிருந்து கிருஷ்ணா பள்ளி வரை 500 மீட்டருக்கு மேல் இரவில் இருளாகவே காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேவையான தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்